News August 18, 2025

தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிப்காட் பூங்கா

image

இன்று (18.8.2025) வெளியான அறிவிப்பில், சிங்கப்பூரின் ராயல் கோல்டன் ஈகிள் நிறுவனம் ரூ.4,953 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆதரவுடன் 1,967 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட்டிற்கு புதிய தொழில் பூங்கா, ரூ.667 கோடி முதலீட்டையும் 17,200 வேலைவாய்ப்புகளையும் கொண்டுவருகிறது. தென் தமிழ்நாட்டிற்கு மற்றும் ஒரு திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.

Similar News

News December 16, 2025

தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

தூத்துக்குடியில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மடத்தூர், சிப்காட், ஆசிரியர் காலனி, 3வது மைல் பகுதிகள், மில்லர்புரம், சங்கர்காலனி பகுதிகள், சோரீஸ்புரம் பகுதிகள், என்.ஜி.ஓ.காலனி, பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணாநகர், கலெக்டர் ஆபிஸ் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்ட்டுள்ளது. முழு விவரம் அறிய <>கிளிக் செய்யவும்<<>>. SHARE

News December 16, 2025

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

image

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!