News September 29, 2025
தி.மலை: மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த துணிக்கடை சேல்ஸ்மேன் ஜெயசந்திரன் (47), ஓடும் தனியார் பேருந்தில் 20 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிட்டதால் தப்பியோட முயன்ற அவரை, சக பயணிகள் விரட்டிப் பிடித்தனர். இதையடுத்து, பயணிகள் அவரை ஆரணி டவுன் போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் ஜெயசந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
தி.மலை: 9 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் பாலியல் சீண்டல்

தி.மலை: படவேடு அருகே காளிகாபுரம் கிராமத்தில் 9 வயது சிறுமியிடம், ஜானகிராமன் என்ற 72 வயது முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்த வழக்கில் ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (நவ.11) முதியவர் ஜானகிராமனை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
News November 11, 2025
தி.மலை: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 11, 2025
தி.மலை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

தி.மலை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <


