News August 6, 2024
தி.மலை ஆயுதப்படைக்கு புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

வேலூர் காவல் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 45 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளராக சண்முகம் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News January 23, 2026
தி.மலையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News January 22, 2026
தி.மலை மக்களே நாளை இதை மிஸ் பண்ண வேண்டாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News January 22, 2026
தி.மலை மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

திருவண்ணாமலை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) தி.மலை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvannamalai.nic.in/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.


