News November 18, 2024

தி.மலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் டிசம்பர் 21 ஆம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். உழவர்களின் துயரங்களுக்கு தீர்வுகளைப் பெறுவதற்காக மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என  ராமதாஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 10, 2025

துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்த மு.பெ.கிரி

image

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரை மாவட்ட திமுக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ கிரி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 10, 2025

தி.மலை: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். நாளையே (டிச.11) கடைசி தேதி. எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News December 10, 2025

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!