News August 8, 2025
திருவாரூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

திருவாரூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
Similar News
News November 10, 2025
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
திருவாரூர்: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெகதீஷ் பாபு (36) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு நாகை எம்.பி செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
News November 10, 2025
திருவாரூர்: 150 கிலோ குட்கா பறிமுதல்

நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்த 150 கிலோ குட்கா பொருட்கள், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செயல்பட்டது. கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.


