News August 19, 2024
திருவாரூர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட ஆறுகளில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால் சிறுவர்களை குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காவிரி நீர் ஆற்றில் அதிகமாக செல்வதால்; வெண்ணாறு, பாமணி ஆறு, கோரையாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
திருவாரூர்: நோய் வராமல் காக்கும் அம்மன்!

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருவாரூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


