News November 25, 2025

திருவாரூர்: மழை நீரில் மூழ்கிய 700 ஏக்கர் நெற்பயிர்

image

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ச்சியாக கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதில் இன்று காலை வரை விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வடகாடு கோவிலூர், ஆலங்காடு பகுதியில் சுமார் 700 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கியது. கடன் வாங்கி ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்துள்ளதால் கவலையடைந்த விவசாயிகள் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

Similar News

News January 23, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 23, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 22, 2026

திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

image

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

error: Content is protected !!