News May 3, 2024
திருவாரூர்: ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹர்பன் பேங்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் முனைவர். ராஜ கணேசனுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்ததை பாராட்டும் விதமாக ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சார்பிலும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: ஆட்சியர் அறிவித்த சிறப்பு போட்டிகள்!

திருவாரூர், மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ், கட்டுரை, குறும்படம், விழிப்புணர்வு முழக்கம், வினாடிவினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருப்பதால் போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை டிசம்பர் 5க்குள் 9498042408 என்ற whatsapp எண்ணில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 8, 2025
திருவாரூர் : தேர்வு இல்லாமல் வங்கி வேலை

திருவாரூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
திருவாரூர்: பெண்ணை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்(33). எலக்ட்ரீசனான இவர் மீது. பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் தினேஷ் அழைத்து விசாரித்த போது, அவர் சமுக வளைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


