News January 24, 2026
திருவாரூர்: ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி காவல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நேற்று (ஜன.23) மாலை நடத்தினர். மேலும் இதில், நகரின் போக்குவரத்து ஒழுங்கு படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூடத்தில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், டிஎஸ்பி மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 10, 2026
திருவாரூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News February 10, 2026
திருவாரூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருவாரூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News February 10, 2026
திருவாரூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருவாரூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <


