News January 12, 2025
திருவாருரில் ஐஜி அதிரடி உத்தரவு

திருவாருர் எஸ்.பி அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், திருவாருர் மற்றும் நாகை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கொலை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விரைந்து வழக்குகளை முடிக்க உத்தரவிட்டார். SHARE IT !
Similar News
News November 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
திருவாரூர்: SIR மாதிரி விண்ணப்பம் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பம் நிரப்பும் முறை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில், மாதிரி படிவம் நிரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுக்கு தரப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


