News June 18, 2024
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கும்மிடிப்பூண்டி, ஆரணி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, திருத்தணி, மணவாளன் நகர், பெரியபாளையம், வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் உரிய முறையில் உள்ளூர் காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு, திருவள்ளூர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 270 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.12) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 96, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 40, இதர துறைகள் சார்பாக 33 என மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.


