News August 5, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு பின் வருமாறு:- திருவள்ளூர், ஆவடி, ஜமீன் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் 25 மி.மீ, ஊத்துக்கோட்டையில் 24 மி.மீ, சோழவரத்தில் 22 மி.மீ, பூந்தமல்லியில் 19 மி.மீ, செங்குன்றத்தில் 18 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 19.மி.மீட்டர். கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் மழை பெய்வதால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
Similar News
News January 17, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 17, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 17, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


