News November 26, 2025
திருவள்ளூர்: பெண்ணிற்கு கத்திக் குத்து!

பூந்தமல்லி, பி.ஜி.பி நகரைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(38). நேற்று முன் தினம் மப்பேடு அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ளது தனது அக்கா ஜெயலட்சுமியை பார்ப்பதற்கு சென்றார். அப்போது ஜெயலட்சுமிக்கும் அவரது கணவர் பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கன்னியம்மாளை, பாலாஜி கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 15, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 15, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


