News October 10, 2025
திருவள்ளூர்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், மோசஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் 10,000 அபராதம் விதிக்கப்பட்டடது. மேலும் சிறுமிக்கு 3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.
Similar News
News November 18, 2025
திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


