News August 19, 2025
திருவள்ளூர்: திருமணத் தடை நீங்க இங்க போங்க!

திருவள்ளூர், திருப்பாசூரில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள 11 விநாயகர் சபையில் நெய்தீபங்கள் ஏற்றி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!
Similar News
News December 11, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News December 11, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News December 11, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


