News January 14, 2025
திருவள்ளூர் காவல்துறை வாழ்த்துப் பதிவு

இன்று தமிழர்களின் திருநாள் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
திருவள்ளூர்: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
News November 8, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News November 8, 2025
திருவள்ளூர்: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.8) குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல்/மாற்றம், அட்டையில் திருத்தம், புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இந்த தகவலை தெரியப்படுத்துங்க.


