News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.


