News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு(50). நேற்று முன் தினம் அவரது வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, தனியாக இருந்த பாபு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


