News September 29, 2025
திருவள்ளூர்: கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் பலி

மணலி சிபிசிஎல் நகர், பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (17) இவரது நண்பன் இம்மானுவேல் (16). இவர்கள் இருவரும் காலாண்டு விடுமுறை என்பதால் எண்ணூர் அருகேயுள்ள பாரதியார் நகர் கடற்கரையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் இவர்களது உடலை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலை உடல்கள் கரை ஒதுங்கியது.
Similar News
News November 9, 2025
திருவள்ளூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <
News November 9, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
திருவள்ளூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <


