News November 25, 2025

திருவள்ளூர் ஆட்சியரிடம் 367 மனுக்கள்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(நவ.24) குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிலம் சம்பந்தமாக 103 சமூக பாதுகாப்பு திட்டம், 52 வேலைவாய்ப்பு வேண்டியும், 65 பசுமை வீடு வேண்டியும், 58 இதர துறை சார்பாகவும் என மொத்தம் 367 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Similar News

News January 14, 2026

திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

image

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

News January 14, 2026

திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

image

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

News January 14, 2026

திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

image

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

error: Content is protected !!