News November 21, 2024
திருவள்ளூர் அருகே வடிகஞ்சி கொட்டியதில் சிறுமி மரணம்

கும்மிடிப்பூண்டியில் அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ்.இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சோற்றை வடிக்கும் போது கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியது. படுகாயமடைந்த நந்தினியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று மரணமடைந்தார்.
Similar News
News November 8, 2025
கும்மிடிப்பூண்டி நாளை சிறப்பு மருத்துவமுகாம்

திருவள்ளூர் மாவட்டம்”நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” நாளை 08.11.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.இதில் சிறப்பு மருத்துவ சேவைகள்,மாற்றுத்திறனாளிசான்றிதழ் இலவசமாக வழங்கபடவுள்ளன.இம்முகாமினை ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன்அடையுமாறு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News November 7, 2025
திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 7, 2025
திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <


