News August 7, 2025
திருவள்ளூரில் இன்று இதை மிஸ் பண்ணிடாதீங்க!

திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்/ ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. இந்த முகாம், பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல் கண்ணன் இந்துக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. ITI, டிப்ளமோ, பொறியியல், செவிலியர்கள் & டிகிரி படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்க பகுதியில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்க
Similar News
News December 7, 2025
திருவள்ளூர்: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 7, 2025
திருவள்ளூர்: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!
News December 7, 2025
திருவள்ளூரில் 600 வருட பழைய இடமா!

600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழவேற்காடு, சென்னைக்கு வடக்கே 55கிமீ தொலைவில் உள்ளது. கோரமண்டல் கடற்கரையில் உள்ள பழவேற்காடை டச்சுக்காரர்கள்,கிழக்கு திசையில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஒரு முக்கிய இடமாக, 1609ம் ஆண்டில் “குல்டிரா”என்ற கோட்டையை கட்டினர். பழவேற்காட்டிற்காக டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் போர்கள் நடத்தி, இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் 1825ம் ஆண்டு பழவேற்காடை கைப்பற்றினர்.


