News August 19, 2024
திருவண்ணாமலையில் வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் (06.09.2024) அன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாயும்,நான்கு சக்கர வாகனங்களுக்கு 2000 ரூபாயும் முன்பணமாக செலுத்த வேண்டும். தகவலுக்கு 8870486926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
தி.மலை இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 25, 2026
தி.மலை இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 25, 2026
தி.மலை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தி.மலை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<


