News August 6, 2024

திருமழிசை பேருராட்சித் தலைவராக மகாதேவன் தேர்வு

image

திருமழிசை பேரூராட்சித் தலைவராக இருந்த வடிவேலு, கடந்த மே மாதம் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இதில், திமுக சார்பில் மகாதேவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாததால், மகாதேவன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சா.மு.நாசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News January 17, 2026

திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 17, 2026

திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 17, 2026

திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!