News August 5, 2024
திருமயம் கோட்டையில் அரசு பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆண்டிகுழப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர . தலைமை ஞானசேகர் அகஸ்டின், உதவி தலைமையாசிரியர் ஆரோக்கிய நாதன் இல்லந்தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா ஆகியோர் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர்.
Similar News
News January 22, 2026
புதுக்கோட்டை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
News January 22, 2026
புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி – 2 பேர் கைது

நாகுடி பகுதியில் ஜபருதீன்(44), என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்குவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைந்த்தது. அதன் பேரில் அங்கு சோதனை செய்தபோது, 75 போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் அறந்தாங்கி கட்டுமாவடி டீக்கடையில் 105 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. பின் உரிமையாளர் செல்வமணி 66, அருண்குமார் 33, கைது செய்து, ஜாமினில் விடுதலை செய்தனர்.
News January 22, 2026
புதுக்கோட்டை: ஆடு, கோழி பண்ணை அமைக்க மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


