News April 3, 2025

திருமணம் நடக்க இருந்த பெண் கொலை

image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). விக்னேஸ்வரிக்கு நாளை (ஏப்ரல் 4) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 2) கொளத்தூர் சுடுகாடு அருகே விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி, விக்னேஸ்வரி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீசார் விசாரித்து, தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.

Similar News

News January 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!

News January 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!

News January 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!

error: Content is protected !!