News November 3, 2025
திருப்பூர்: B.E / B.Tech படித்திருந்தால் ரூ.40,000 சம்பளம்!

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 14.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 15, 2025
திருப்பூர்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்
நாளை 15-11-2025 சனிக்கிழமை மற்றும்16-011-2025 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய இரு தினங்களில் BLO வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் (அதாவது நாம் வாக்களிக்கும் இடத்தில்) படிவங்கள் வழங்குதல் மற்றும் வழங்கிய படிவங்களை திரும்ப பெரும் பணி நடைபெற உள்ளது.
News November 15, 2025
திருப்பூரில் இரவு ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரப் பகுதிக்குட்பட்ட இடங்களில் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது
News November 14, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதிகளில் இன்று (14/11/2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரர்களின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குற்ற நிகழ்வு ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தகவல் அளிக்கலாம் அல்லது அவசர உதவிக்கு 108 எண்னை அழைக்கலாம்.


