News March 30, 2025
திருப்பூர்: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா!

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் 2ஆவது இடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் திட்டம் வாயிலாக பணம் செலுத்த முடியும் என்றார். இந்த நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாதவர்கள் மார்ச்.31க்குள் செலுத்தவும். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் உடனே இதில் சேர்ந்து பயன்பெறலாம். ( Share பண்ணுங்க)
Similar News
News July 9, 2025
TNPSC-யில் 1,910 காலிப்பணியிடங்கள்

TNPSC-யில் காலியாக உள்ள 1,910 CTS Exam (Diploma/ITI) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech, Diploma, ITI, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க<
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)
News July 9, 2025
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.