News June 18, 2024
திருப்பூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த நம்பியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (65). இவர் அப்பகுதியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் மணிகண்டனை நேற்று கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 24, 2026
திருப்பூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 24, 2026
திருப்பூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 24, 2026
திருப்பூர் அருகே அதிரடி கைது!

திருப்பூர், தாராபுரம் பகுதிக்கு, மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில், கஞ்சாவை இரண்டு இளைஞர்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில், தாராபுரம் போலீசார், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 430 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


