News August 23, 2024

திருப்பூரில் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் கைது

image

திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல இளநிலை பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார். இவர் ஒப்பந்ததாரிடம் பில் பாஸ் செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்த நிலையில் மீதம் ஒரு லட்ச ரூபாயை கொடுப்பதற்கு முன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்று லஞ்சம் பெற்றபோது இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

Similar News

News December 7, 2025

திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News December 7, 2025

திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!