News November 26, 2025

திருப்பத்தூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 21, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வருகிற ஜன.23 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பட்டபடிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வருகிற ஜன.23 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பட்டபடிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

ஆம்பூரில் 3 மாத குழந்தை உயிரிழப்பு

image

ஆம்பூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபீர் (35), டீ மாஸ்டர். இவரது மனைவி பர்வீன் (30). இவர்களது 3 மாதப் பெண் குழந்தை நேற்று (ஜன-20) அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தது. தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!