News August 19, 2025
திருப்பத்தூர்: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

திருப்பத்தூர் இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 17, 2025
திருப்பத்தூர்: ஆட்டோ டிரைவர் மனைவிக்கு ரூ.1,63,00,000 GST!

வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது பாஷா, மனைவி சாயிதா. இவர் அப்பகுதி அரசு வங்கிக்கு பணம் எடுக்க சென்ற போது வாங்கி மேலாளர் சாயிதாவின் பெயரில் சென்னையில் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாகவும், அதற்கு ரூ.1,63,00,000 GST வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாதாரண ஆட்டோ டிரைவர் மனைவிக்கு இத்தனை கோடி வரி வந்தது அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 17, 2025
திருப்பத்தூர்: சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது மோதிய பைக்!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் ஜோஷகா (8) என்பவர் சந்தைக்கோடியூர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது டூவீலரில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடியை நோக்கி சென்ற போது, சிறுமி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
News December 16, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.


