News August 20, 2024
திருப்பத்தூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று திங்கட்கிழமை 12 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்த ஒரு உண்மைத்தன்மையற்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும் தவறான தகவல்களை சட்டப்படி குற்றம் எனவும் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் தகவல்களை பகிர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


