News September 30, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பின்படி மாவட்ட பொது மக்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி பண்டிகை காலம் என்பதால் அதிக விலை மதிப்புடைய பொருள் குறைந்த விலையில் கொரியர் மூலமாக பரிசு பொருட்கள் அனுப்புவதாக வரும் லிங்க் போன்ற குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அதில் அறிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 15, 2025
திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News December 15, 2025
திருப்பத்தூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திருப்பத்தூர் மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <


