News March 29, 2024
திருப்பத்தூரில் 3 பேர் கைது

திருப்பத்தூர் பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கணேஷ், மேற்கத்தியனூர் துளசி, திருப்பத்தூர் டிஎம்சி நகர் பகுதியைச் சேர்ந்த பசுபதி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News March 5, 2026
திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <


