News April 1, 2025

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி

image

சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் திருவிடைக்கழி சுப்ரமணியசாமி கோயிலில் முருகர் குரா மரத்தின் அடியில் இன்றும் உலாவருவதாக ஐதீகம். முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். நாம் ஒருமுறை இங்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் ராகு தோஷம், புத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை (Share it)

Similar News

News January 18, 2026

மயிலாடுதுறை: சர்க்கரை ஆலையில் திருடியவர் கைது

image

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. ஆலையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து இரும்பு பொருட்களை திருடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இரும்பு பொருட்களை திருடிய தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விஜயபாலன் (46) என்பவரது கைது செய்து, ரூ.10,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News January 18, 2026

மயிலாடுதுறை: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

மயிலாடுதுறை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

மயிலாடுதுறை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!