News June 19, 2024
திருநங்கையருக்கு முகாம்: ஆட்சியர் அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரும் 21.06.2024 அன்று அனைத்து துறை அதிகாரிகளும் பங்குபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
அரியலூர்: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான ஆலந்துரையாருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 21, 2026
அரியலூர்: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 21, 2026
அரியலூர்: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


