News March 25, 2024
திருநங்கைகள் கைகளில்… விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.இதில்
திருநங்கையர்களின் கரங்களில் 100% வாக்களிப்போம்,100% Vote , Myvote my pride,My vote my right, 19.04.2024 போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
Similar News
News November 18, 2025
விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<


