News September 29, 2025
திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
Similar News
News November 14, 2025
திருவள்ளூர்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-27667070) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
திருவள்ளூர்: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்!

செங்குன்றம் அடுத்த புழல் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் முதியவர் பரதராமன் (61) என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரவேல் மற்றும் அவரின் மாமா அருணகிரி ஆகியோர் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் பொன்னேரி நீதிமன்றம் நேற்று (நவ.13) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News November 14, 2025
திருவள்ளூர்: இனி வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


