News September 29, 2025

திருத்தணி முருகர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா!

image

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

Similar News

News November 14, 2025

திருவள்ளூர்: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

image

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)

News November 14, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:

1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)

மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்புகள், இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News November 14, 2025

ஆவடி: தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர்!

image

திருவள்ளூர்: ஆவடி வட்டம் தனியார் கல்லூரியில் நேற்று(செப்/.1#) உயர்கல்வித்துறை சார்பில் ‘மாபெரும் தமிழ்க் களவு’ என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரையாற்றினார்.

error: Content is protected !!