News November 18, 2024
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இந்நிலையில், இந்த யானை மிதித்து பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
Similar News
News December 10, 2025
மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், 2025–2026 ஆண்டிற்கான “மஞ்சப்பை விருதிற்கு” பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை முன்னெடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் ரூ.5 லட்சம், மூன்றாம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
News December 10, 2025
தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


