News November 11, 2024
திருச்செந்தூரில் மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்தச் சென்றபோது உடற்கல்வி ஆசிரியர் மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த பெற்றோர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மாணவிகளிடம் விசாரித்து வருகின்றார். மேலும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 10, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 9, 2025
தூத்துக்குடி: GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <


