News August 19, 2024
திருச்செந்துார் கடலுக்கடியில் பிரமாண்ட சுவர்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று கடல் திடீரென 50 மீட்டர் துாரத்திற்கு உள்வாங்கியது.பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.மேலும் பழமையான சுவர் ஒன்று வெளியே தென்பட்டது. 3000 ஆண்டுக்கு முன் காயல்பட்டினத்தில் பிரமாண்ட துறைமுகம் இருந்ததால் அதற்கும் இந்த சுவர்கும் இடையே தொடர்பு இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.
Similar News
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <


