News October 16, 2024
திருச்சி வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் 2021ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சியில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அதே பகுதியை சேர்ந்த 4வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்
பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று பிரதீப்புக்கு 30ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News July 8, 2025
திருச்சி: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

திருச்சி மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
திருச்சி விமான நிலையம் முதலிடம்

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.
News July 8, 2025
தரவரிசை பட்டியலில் திருச்சி ஏர்போர்ட் முதலிடம்

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.