News November 19, 2025
திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.


