News June 17, 2024
திருச்சி: காவல்துறையை கண்டித்து சாலை மறியல்

துவாக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி மணிகண்டனை சஞ்சய் சுமன் உள்ளிட்ட 3 பேர் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் உறவினர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News January 16, 2026
திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 16, 2026
திருச்சி: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <
News January 16, 2026
திருச்சி: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <


