News April 18, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி பலி

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Similar News
News November 10, 2025
திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான எழும்பூர், தாம்பரம் வழியை தவிர்த்து ரேணிகுண்டா, திருத்தணி வழியாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருச்சி மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

திருச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News November 10, 2025
திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


