News March 28, 2024

திருச்சி: அதிகமாக கஞ்சா மதுபானம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் கண்காணிக்கபடுகிறது . இந்த நிலையில் மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவை இன்று வரை வரும் போதை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

News January 22, 2026

திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

News January 22, 2026

திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

error: Content is protected !!