News October 11, 2025
திருச்சியில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு

திருச்சி மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 10,479 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். அதில் 165 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 35 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள். 35 துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சொல்வதை எழுதுதல் பணிக்கு 35 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
திருச்சி: BE /B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

திருச்சி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

திருச்சி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


