News April 10, 2024
திருச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி.!

திருச்சி ஏர்போர்ட்டில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கச்சத்தீவு குறித்து பேசும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்”ஹெவி வாட்டர்”என்றால் என்னவென்று கேளுங்கள். இதெல்லாம், ராணுவம் சம்பந்தப்பட்டது. இந்திராகாந்தி கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார் என்று சிலர் கூறுவது தவறானது என்றார்.
Similar News
News December 15, 2025
திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
திருச்சி: முத்தரையர் தபால் தலை வெளியீடு

முத்தரையர்கள் தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், கிபி 600-900 வரை ஆட்சி செய்தனர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் காவிரி ஆற்றினை வளமான சமவெளியாக்கி மாற்றினர். முதலாம் முத்திரை குலமதிதன் ஆவார். இரண்டாம் முத்திரையர் சுவரன் மாறன் ஆவார். இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர்க்கு மத்திய அரசால் நேற்று தபால்தலை வெளியிடப்பட்டது.


